Friday, June 5, 2009
உரையாடல்: சமூக கலை இலக்கிய அமைப்பிற்கான எனது சிறுகதை :
உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பிற்கான எனது சிறுகதை இங்கே.நேற்றே எழுதிவிட்டேன்,ஆனால் நேரங்கெட்ட நேரத்தில் வலையேற்றியதால் யாருமே கண்டுகொள்ளாமல் போனதால் மறுக்கா ஒருமுறை தமிழ்மணத்துல உலவவிட இந்த மொக்கை. இந்த மாசக் கடைசிவரை அவகாசம் இருப்பதால் சிறுகதை என்னும் பெயரில் இன்னும் நிறைய மொக்கைகள் என்னால் எழுதும் அபாயம் இருப்பதால் மேலே குறிப்பிட்டிருக்கும் எனது சிறுகதையை போட்டிக்கு அனுப்பலாமா இல்ல மறுக்கா விட்டத்தைவெறிச்சு வேற எதுனா எழுதனுமான்னு சொல்லுங்க மக்கா. வருகைக்கு நன்றி நன்றி நன்றி...!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment