புதுமணத் தம்பதியருக்கா,
பூவையர் கூந்தலுக்கா,
வரவேற்பறை அலங்காரங்களுக்கா,
வாசனைத் திரவியங்களுக்கா,
ஆலய பூஜைக்கா,
ஆடி அடங்கியவரின் சவத்திற்கா,
எதற்காக உயிர்விடப் போகிறோம்
என்ற சிந்தனையில்,
பூக்களில் உறங்கும் மௌனங்கள்!!
பூவையர் கூந்தலுக்கா,
வரவேற்பறை அலங்காரங்களுக்கா,
வாசனைத் திரவியங்களுக்கா,
ஆலய பூஜைக்கா,
ஆடி அடங்கியவரின் சவத்திற்கா,
எதற்காக உயிர்விடப் போகிறோம்
என்ற சிந்தனையில்,
பூக்களில் உறங்கும் மௌனங்கள்!!
No comments:
Post a Comment