Tuesday, January 8, 2008

பூக்களில் உறங்கும் மௌனங்கள்!!

புதுமணத் தம்பதியருக்கா,
பூவையர் கூந்தலுக்கா,
வரவேற்பறை அலங்காரங்களுக்கா,
வாசனைத் திரவியங்களுக்கா,
ஆலய பூஜைக்கா,
ஆடி அடங்கியவரின் சவத்திற்கா,
எதற்காக உயிர்விடப் போகிறோம்
என்ற சிந்தனையில்,
பூக்களில் உறங்கும் மௌனங்கள்!!

No comments: