Friday, August 17, 2007

சந்தர்ப்பங்களில்.....!!!

தீடீர் மழை,
நனைய ஆசை,
ஓடி ஒதுங்கும் மக்கள்;
சேர்ந்து ஒதுங்குகிறேன் ,
சந்தர்ப்பங்களில்
நடிக்கத்தானே வேண்டியுள்ளது..!!!!

No comments: